Sunday, 22 December 2013

அல்கசீம் பல்களைக்கழக  இலங்கை மாணவர்கள் கெளரவிப்பு 


கடந்த வெள்ளிக்கிழமை 20/12/2013  அன்று முதல் முறையாக சவூதி அரேபியா அல்கசீம் பல்களைக்கழகத்துக்கு தெரிவாகி தங்களது உயர்கல்வியைத்தொடரும் இலங்கை மாணவர்களை அப்பகுதியில் இயங்கும் இலங்கை நலன்புரிச்சங்கம் பரிசில்களை வழங்கி பாராட்டி கெளரவித்தது. இதில் நலன்புரிச்சங்கத்தின் அணைத்து கிளை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.










தகவல் : ரியாஸ் நாபீ

No comments:

Post a Comment