அல்கசீம் பல்களைக்கழக இலங்கை மாணவர்கள் கெளரவிப்பு
கடந்த வெள்ளிக்கிழமை 20/12/2013 அன்று முதல் முறையாக சவூதி அரேபியா அல்கசீம் பல்களைக்கழகத்துக்கு
தெரிவாகி தங்களது உயர்கல்வியைத்தொடரும் இலங்கை மாணவர்களை அப்பகுதியில் இயங்கும் இலங்கை
நலன்புரிச்சங்கம் பரிசில்களை வழங்கி பாராட்டி கெளரவித்தது. இதில்
நலன்புரிச்சங்கத்தின் அணைத்து கிளை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
தகவல் : ரியாஸ் நாபீ










No comments:
Post a Comment